2345 பேர் நியமனம்-செவிலியர்களை நியமிக்க நீதிமன்றம் ஆணை:
- Tuesday, November 19, 2019
- By kannan
- 0 Comments
2345 பேர் நியமனம்-செவிலியர்களை நியமிக்க நீதிமன்றம் ஆணை:
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் MRB தேர்வில் தேர்வு பெற்றதாகவும் எனவே எம்ஆர்பி மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் குறைவான
மதிப்பெண் பெற்றதாக கூறப்படும் 65 நபர்கள் மாற்றுத்திறனாளிகள் எனவும் எனவே தேர்வு வில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை எனவும் எனவே பணி நியமனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் மாண்புமிகு நீதியரசர்கள் தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.
0 comments